324
கன்னியாகுமரியில் எஸ்.ஐ வில்சன் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த 7 பேரும் டெல்லி, பெங்களூரு, சேலம் சிறைகளிலிருந்து பலத்த பாதுகாப்புடன் சென்னை என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ...

206
புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் நாளை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மருத்துவ அறிக்கை கடந்த வாரம் சட்டத்துறையிடம் வழங்கப்...

9651
போக்குவரத்து துறை ஊழலில் செந்தில் பாலாஜி முக்கிய மைய பாத்திரமாக செயல்பட்டுள்ளார் என அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சராக செந்தில்பாலாஜி பத...

1593
செந்தில் பாலாஜி வழக்கில் மூவாயிரம் முதல் நாலாயிரம் பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது. வரும் 25-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்...

1213
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பாதுகாவலர்கள் இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பழிக்குப் பழியாக சீக்கியர்களைக் கொன்று குவிக்க காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜகதீஷ் டைட்லர் உத்தரவிட்டதாக சிபிஐ த...

1414
காலிஸ்தான் பிரிவினைவாதிகள் 9 பேர் மீது தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இதில் காலிஸ்தான் இயக்கங்களுக்கு நிதித் திரட்டுவதற்கான முயற்சிகள் குறித்த தகவல்கள் வ...

1694
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மீது புதுக்கோட்டை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 2016 முத...



BIG STORY